Monday, May 4, 2015

வெண்முகில்நகரம் முழுமை


வெண்முகில் நகரம் – இன்றுடன் முடிந்திருக்கிறது. பரம எதிரிகளாக ஆகவிருக்கும் சாத்யகியும், பூரசிரவஸும் தங்கள் இனிய சந்திப்பை நிகழ்த்தியதோடு முடிந்துள்ளது. அடுத்தடுத்த நூல்கள் இன்னும் அகவிரைவு கொள்ளச்செய்யும் என்பதன் அறிகுறி இது.

பாண்டியன் எழுதிய கட்டுரை